Skip to playerSkip to main contentSkip to footer
  • 2 days ago
அரசு தரப்பு வழக்கறிஞர் சுந்தரமோகன் செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது,376D கூட்டு பாலியல் வன்கொடுமை நிரூபிக்கப்பட்டு உள்ளது, 3762N மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவது உள்ளிட்ட இரடும் வன்முறை நிரூபிக்கப்பட்டு உள்ளதால், சாகும் வரை ஆயுள் தண்டனை , உள்ளிட்ட உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என அரசு தரப்பில் கோரிக்கை வைத்து உள்ளோம். அதில் குறைந்தபட்ச தண்டனையை 20 ஆண்டுகள் உள்ளன. 12 மணிக்கு தண்டனை விபரங்கள் வழங்கப்படும் என கூறி உள்ளனர். இதில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் உள்ளிட்ட பரிசீலனையை வைத்து இருக்கிறோம். 
 

Category

🗞
News
Transcript
00:00I'm sorry, I'm sorry.
00:02I'm sorry.
00:04I'm sorry.
00:06I'm sorry.
00:08Relax sir.
00:10You can do something.
00:12I'm sorry.
00:14No issue.
00:16I'm sorry.
00:18I'm sorry.
00:20I'm sorry.
00:22I'm sorry.
00:24I'm sorry.
00:26I'm sorry.
00:46I'm sorry.
00:48I'm sorry.

Recommended